Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்படுகின்றேன்

March 8, 2018
in News, Politics, Uncategorized, World
0

இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்படுகின்றேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் அங்கத்தவராக இருந்து கொண்டு வெட்கப்படுகின்றேன், கலைப்படுகின்றேன் எனவும் அமைச்சர் நேற்று ஊடகங்களிடம் பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டார்.

Previous Post

ஊடகங்கள் பொறுப்புடனும் முன்மாதிரியாகவும் இயங்கட்டும் !

Next Post

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு தீர்வு காணுங்கள்

Next Post
நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு தீர்வு காணுங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு தீர்வு காணுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures