Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆரையம்பதியில் வெடிபொருட்கள் மீட்பு

March 7, 2018
in News, Politics, World
0

மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள வீடொன்றில் இருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.

ஆரையம்பதியில் தாயும் மகளும் தங்கியிருந்த வீடொன்றில் இருந்தே வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டின் வேலியொன்றில் தீவிரவாத அமைப்பொன்றின் வாசகம் எழுதப்பட்ட சுலோக அட்டையொன்றும் தொங்கவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. முப்படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கை முழுவதும் பேஸ்புக் முடக்கம்

Next Post

கிளிநொச்சியில் அடித்துக்கொல்லப்பட்ட அமெரிக்க நபர்

Next Post

கிளிநொச்சியில் அடித்துக்கொல்லப்பட்ட அமெரிக்க நபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures