Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை வன்முறைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்

March 7, 2018
in News, Politics, Uncategorized, World
0

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான வன்முறைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டாவுரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் அசாதாரண சூழல் தொடர்பில் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அனைவரும் இன முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குரோத உணர்வு மற்றும் நம்பிக்கையீனங்களை களைவதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அவர் இதன்போது கோரிக்கை முன்வைத்துள்ளார்.

Previous Post

கண்டியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

Next Post

இலங்கையின் பதற்றம், அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

Next Post
இலங்கையின் பதற்றம், அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையின் பதற்றம், அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures