Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மருதமுனையில் பேரூந்துகள் மீது இன்று கல்வீச்சு

March 6, 2018
in News, Politics, Uncategorized, World
0

மருதமுனையில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேரூந்துகள் மீது இன்று கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கண்ணாடிகள் உடைந்த நிலையில் குறித்த பேருந்துள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

அதனால் கல்முனையில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அக்கறைப்பற்றுக்கான பேருந்துச் சேவைகள் இடம்பெறவில்லை.

அதேவேளை மருதமுனையில் கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ரயர்கள் எரிக்கப்பட்டும் மரக்குற்றிகள் மற்றும் கொங்க்ரீட் தூண்கள் போடப்பட்டும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

இதனால் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்தன. அத்துடன் அங்கு இளைஞர்கள் ஒன்று திரண்டு கண்டன ஊர்வலத்தையும் நடத்தினர்.அதேவேளை முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை கண்டித்து அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று முழுக்கடையடைப்பு நடைபெறுகின்றது.

Previous Post

முகநூல் explore feed நிறுத்தப்பட்டுள்ளது.

Next Post

80 வயதான தமிழ் முதியவர் 12 வயது சிறுமிமீது வன்முறை

Next Post

80 வயதான தமிழ் முதியவர் 12 வயது சிறுமிமீது வன்முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures