Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊரடங்குச் சட்டம் நீக்கம்

March 6, 2018
in News, Politics, Uncategorized, World
0
ஊரடங்குச் சட்டம் நீக்கம்

கண்டி நிருவாக மாவட்டத்தில் நேற்று மாலை முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 6.00 மணிக்கு இந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டிருந்த போதிலும், விசேட பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு தொடர்ந்தும் அப்பிரதேசத்திற்கு வழங்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

Next Post

சமூக இணையத்தளங்களில் மக்களைத் தவறாக வழிநடாத்தக் கூடிய பொய்யான தகவல்கள்

Next Post

சமூக இணையத்தளங்களில் மக்களைத் தவறாக வழிநடாத்தக் கூடிய பொய்யான தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures