Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டாா் நாட்டின் “கட்டாா் சரட்டி” உதவி நிதிய அங்குராப்பணம்

March 5, 2018
in News, Politics, Uncategorized, World
0

கட்டாா் நாட்டினால் உலக நாடுகளில் உதவிபுரியும் அமைப்பான கட்டாா் சரட்டி” உதவி நிதியம் என்ற சர்வதேச தன்னாா் அரச சாா்பற்ற நிறுவனத்தின் இலங்கைக்கான புதிய அலுவலகமொன்றை கட்டாா் கொழும்பு துாதுவராலயம் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் அங்குராப்பணம் செய்து வைத்தது.

இந்் நிகழ்வுக்கு கட்டாா் நாட்டின் துாதுவா் பைசால் பின் ரசீத் அல்பாகிடா வின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச , கலந்து கொண்டு புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தாா்.

இந் நிகழ்வின்போது அமைச்சா் றிசாத் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பிணா் எம்.மஸ்தான், மற்றும் சட்டத்தரணிகள் இராஜதந்திரிகளும் கலந்து சிறப்பித்தனா்.

Previous Post

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலைமை

Next Post

3,200 கோடி ரூபாய் மோசடி அம்பலம்

Next Post

3,200 கோடி ரூபாய் மோசடி அம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures