Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புத்தளம், பாலாவியில் வெடிப்புச் சம்பவம், ஒருவர் உயிரிழப்பு

March 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

புத்தளம், பாலாவி பிரதேசத்தில் இயங்கி வந்த பழைய இரும்புகள் சேகரிக்கும் கடையொன்றில் இன்று (04) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடையில் சேவையாற்றிய ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பழைய இரும்புக் கம்பிகளுக்கிடையில் வெடிக்கும் பொருட்கள் ஏதாவது இருந்து இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

தங்களுடன் ஒன்றிணையுமாறு கூட்டு எதிர்க் கட்சி அழைப்பு

Next Post

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 3 பேர் கைது

Next Post

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 3 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures