Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தங்களுடன் ஒன்றிணையுமாறு கூட்டு எதிர்க் கட்சி அழைப்பு

March 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

அரசாங்கத்துக்கு எதிரான சகல தரப்பினரையும் தங்களுடன் ஒன்றிணையுமாறு கூட்டு எதிர்க் கட்சி திறந்த அழைப்பொன்றை விடுத்துள்ளது.

எதிர்வரும் 7 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் கூட்டு எதிர்க் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் அக்கட்சி கேட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இந்த வேண்டுகொளை விடுத்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிரான பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலைத்தேய நாடுகளுடனும், இந்தியாவுடனும் செய்து கொண்டுள்ள உடன்படிக்கைகளின் பிரகாரம் தற்பொழுதுள்ள அரசியல் தலைவர்களுக்கு பிரிந்து செயற்பட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பிரசன்ன எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

13 வயதுடைய பாடசாலை மாணவனைக் காணவில்லை

Next Post

புத்தளம், பாலாவியில் வெடிப்புச் சம்பவம், ஒருவர் உயிரிழப்பு

Next Post

புத்தளம், பாலாவியில் வெடிப்புச் சம்பவம், ஒருவர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures