Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வலம்புரி சங்கை கொள்ளையிட்ட பொலிஸார் கைது

March 3, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஹிக்கடுவை பகுதியில் வலம்புரியொன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொம்பேயில் வசிக்கும் ஒருவர் வெளிநாட்டவர் ஒருவருக்கு வலம்புரியை விற்பனை செய்ய முறைப்பாட்டை போதே குறித்த பொலிஸ் அதிகாரிகள் அதனை கொள்ளையிட்டுள்ளனர்.

இதனை அடுத்து குறித்த நபர் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரான பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

குருதிக்கறைகளுடன், பாலைவனம் ஒன்றில் நடந்து வந்த சிரியா சிறுவன்

Next Post

அரசியலமைப்பு செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம்

Next Post

அரசியலமைப்பு செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures