Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த இளையமடாதிபதி யார்?

March 2, 2018
in News, Politics, Uncategorized, World
0

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைந்ததை அடுத்து விரைவில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மடாதிபதியாக பட்டம் சூட இருக்கிறார். இந்த நிலையில், புதிய இளைய மடாதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது?

இது குறித்து சங்கரமட பக்தர்கள் தெரிவிப்பதாவது:

பொதுவாக மடாதிபதி மறைந்தபிறகு, இளையமடாதிபதி பட்டத்துக்கு வருவார். அதாவது மடாதிபதி ஆகிவிடுவார். ஆகவே புதிதாக இளைய மடாதிபதியை தேர்ந்தெடுக்கும் பணி துவங்கும்.

இது போலத்தான் ஜெயேந்திரர் கண்டெடுக்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் இருள்நீக்கி என்ற கிராமத்தில் 18 சூலை 1935 அன்று, சுப்ரமணியம் மகாதேவன் என்ற இயற்பெயரைக் கொண்டு பிறந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி ஆவார். இவர், தனது 19 வது வயதில், 22 மார்ச் 1954 அன்று காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கண்டெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார்.அதே போல, சங்கரநாராயணன் எனும் இயற்பெயராக கொண்ட, தமிழ்நாட்டின் வடகிழக்கு மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள “தண்டலம்” எனும் கிராமத்தில், 1969 ஆம் ஆண்டு, மார்ச் 13 இல் பிறந்தவர் விஜயேந்திர சஸ்வரதி. இவர் தனது 13ம் வயதில் , 1983 ஆம் ஆண்டு மே 29 இல் தனது 14 ஆவது வயதில் பால பெரியவராக கண்டெடுக்கப்பட்டார்.

மூத்தவரான காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மறைந்தபிறகு, ஜெயேந்திரர் பீடாதிபதியானார். விஜயேந்திரர் இளைய பீடாதிபதியானார்.

தற்போது ஜெயேந்திரர் மறைந்துவிட்ட நிலையில், பால பெரியவரை தேடும் பணி விரைவில் துவங்கும்.

பீடாதிபதியாக இருப்பவர் மனதில் ஞானதிருஷ்டியாக, பால பெரியவர் எங்கே பிறந்திருக்கிறார், வளர்ந்துவருகிறார் என்பது தோன்றும். அதோடு இது குறித்து ஜோதிடமும் பார்க்கப்படும்.பாலபெரியவர் என்பவர், ஐயர் குலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாகும். மற்றபடி மொழி ஒரு பொருட்டல்ல.

அவரை கண்டடைந்த பிறகு, அவரது பெற்ரோரிடம் அனுமதி கோரப்படும். அவர்கள் அனுமதி அளித்த பிறகு முறைப்படி அவருக்கு ஞானதீட்சை அளிக்கப்பட்டு, மடத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்.

அதன் பிறகு அவர் குடும்ப உறவைத் துறந்துவிட வேண்டும். முழுமையாக மடத்துக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும்” என்று சங்கர மட பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous Post

கடுமையான பனிப்புயல் : சிவப்பு எச்சரிக்கை

Next Post

ரஜினியின் ‘காலா’ டீசர் நள்ளிரவில் தனுஷ் வெளியீடு

Next Post

ரஜினியின் ‘காலா’ டீசர் நள்ளிரவில் தனுஷ் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் : அரச தரப்பு உறுதி

June 22, 2026
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் : அரச தரப்பு உறுதி

June 22, 2026
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures