யாழ். கொட்டடி பகுதியில் முதியவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.
ஆனைக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடையவரே இவ்வாறு மீட்கப்பட்டார்.
இரும்பு கடை உரிமையாளரான இவர் அவரது கடைக்கு பின்புறம் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டார்.
யாழ். கொட்டடி பகுதியில் முதியவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.
ஆனைக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடையவரே இவ்வாறு மீட்கப்பட்டார்.
இரும்பு கடை உரிமையாளரான இவர் அவரது கடைக்கு பின்புறம் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டார்.