Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆந்திராவில் எண்பத்து ஏழு தமிழர்கள் கைது !!

March 2, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஆந்திரவாவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழர்கள் 87 பேர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பொலிஸாரின் அடாவடியால் ஆந்திர மாநில திருப்பதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் , பாரவூர்தியில் சந்தேகத்துக்கு இடமாகச் சென்ற 87 பேரையும் கைது செய்தனர் எனக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, வேலூர், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கைதானவர்களிடம் ஆந்திர பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Previous Post

ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள் இன்று கொழும்பில்

Next Post

யாழ். கொட்டடி பகுதியில் முதியவரின் சடலம்

Next Post
யாழ். கொட்டடி பகுதியில் முதியவரின் சடலம்

யாழ். கொட்டடி பகுதியில் முதியவரின் சடலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures