Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் கைது

February 28, 2018
in News, Politics, World
0

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 22 ஆம் திகதி காணி சுவீகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதிமன்றில் தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதனின் மகன் பீற்றர் இளஞ்செழியனிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous Post

கஞ்சா வைத்திருந்த பெண் கைது

Next Post

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மரணம்

Next Post
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மரணம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures