Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் ஆராய்வு

February 28, 2018
in News, Politics, Uncategorized, World
0

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து மேலும் ஆராய்வதற்கு வாழ்க்கைச் செலவு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

வாழ்க்கைச் செலவு குழு நேற்று மாலை கூடியிருந்தது.

இதன்போது சமையல் எரிவாயு நிறுவனங்களினூடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை மற்றும் இலங்கை சந்தையில் எரிவாயுவின் விலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை தயார் செய்யுமாறு நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையை 300 முதல் 400 ரூபா வரையில் அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனங்கள் இரண்டினால் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது

Previous Post

கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு !

Next Post

32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாது அனந்தி செலவு !!

Next Post
32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாது  அனந்தி செலவு !!

32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாது அனந்தி செலவு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures