ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 37 ஆவது மாநாடு ஆரம்பமாகியுள்ளது. இம்மாநாடு எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இலங்கை தொடர்பிலான ஆய்வுகள் எதிர்வரும் 14 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.