Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டு மக்களும், நாடுமே, எனது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம்

February 26, 2018
in News, Politics, World
0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் தனது கொள்கைகளை மேம்படுத்தி, மக்களுக்கு சிறந்த சேவை வழங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களும், நாடுமே, தனது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயங்களாகும். அவர்கது விருப்பு வெறுப்புக்கள் தேவைகளை சரியாக இனங்கண்டு அரசாங்கம் செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

ஜோன் டி சில்வா கலையரங்கை தனியார் துறைக்கு விற்பனை செய்யவில்லை

Next Post

அடுத்த தேர்தலில் ஜெயித்துக்காட்டுவேன் : சந்திரிக்கா குமாரதுங்க

Next Post
அடுத்த தேர்தலில் ஜெயித்துக்காட்டுவேன் : சந்திரிக்கா குமாரதுங்க

அடுத்த தேர்தலில் ஜெயித்துக்காட்டுவேன் : சந்திரிக்கா குமாரதுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures