Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியே இன்று இடம்பெற்றது

February 25, 2018
in News, Politics, World
0

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியே இன்று இடம்பெற்றதாகவும் மற்றும் சில மாற்றங்கள் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

ஜனாதியதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின் வெளியேறுகையில் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டார். இதன்போது ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

இன்று இடம்பெற்ற மாற்றங்கள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களின் அமைச்சுக்களிலேயே இடம்பெற்றதாகவும் எதிர்வரும் தினங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களிடையே இடம்பெறும் எனவும் தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து இந்த மறுசீரமைப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Previous Post

சாகலவின் அமைச்சும் பறிபோனது

Next Post

தேசிய அரசாங்கத்தின் 10 அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம்

Next Post

தேசிய அரசாங்கத்தின் 10 அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures