Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரபல அமைச்சர்கள் இருவரின் மிக நெருங்கிய சகாவாம் டீ. மஞ்சு !!

February 24, 2018
in News, Politics, World
0
பிரபல அமைச்சர்கள் இருவரின் மிக நெருங்கிய சகாவாம்  டீ. மஞ்சு !!

வத்தளை புனித ஆனா கிறிஸ்தவ ஆலயத்துக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான பாதாள உலக குற்றவாளியெனச் சந்தேகிக்கப்படும் டீ. மஞ்சு என்பவர் பிரபல அமைச்சர்கள் இருவரின் மிக நெருங்கிய சகா என பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இவருக்கு பிரபல அமைச்சர்கள் இருவரின் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

நேற்றைய (23) துப்பாக்கிச் சூட்டின் போது டீ. மஞ்சுவுடன் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடல்லகே மஞ்சு எனும் பெயரால் அறிமுகமாகியுள்ள டீ. மஞ்சு என்பவர் பேலியகொட நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சாமிக சந்தருவன் மீதான துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவத்திலும் பிரதான சந்தேகநபராவார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதவிர, பாரியளவிலான ஹெரோயின் வியாபாரம், கப்பம் எடுத்தல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபராக டீ.மஞ்சு பொலிஸாரினால் தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்த பாதாள உலக தலைவர் பியகம பிரதேசத்தில் வசிக்கும் திருமணமானவர். இவர் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் இருவருக்கு நெருக்கமாக அரசியலில் ஈடுபட்டு உதவி புரிந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் ஒரு அமைச்சரின் அரசியல் பிரச்சார நடவடிக்கை மற்றும் காரியாலய நடவடிக்கை என்பவற்றை பொறுப்பாக நின்று நடாத்தியவர் இந்த டீ. மஞ்சு என்பதற்கு ஆதாரங்கள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த பாதாள உலக தலைவரை கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படை ஈடுபட்டிருக்கும் போது பிரபல அமைச்சர் ஒருவர் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி எம்.ஆர். லதீப் இற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் ஆயுதங்களுடன் வேன் ஒன்றில் பயணித்துக் கொண்டிருப்பதாக நேற்றுக் காலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வேனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வேன் வத்தளை புனித ஆனா தேவாலயத்திற்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது வேனிலிருந்து விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பதில் தாக்குதல் மேற்கொண்டபோது டீ.மஞ்சு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

300 சிங்கப்பூர் டொலர்களை போனஸாக வழங்கவுள்ள அரசாங்கம் !!

Next Post

சிறை வைத்தியசாலையில் : அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன

Next Post
சிறை வைத்தியசாலையில் : அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன

சிறை வைத்தியசாலையில் : அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures