Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் புதிய பிரதி

February 23, 2018
in News, Politics, World
0

திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் புதிய பிரதிகள் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளதனால், இதற்கு முன்னர் அமைச்சரவைக்கு இப்பிரதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது மிக விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டணி இப்புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட நகலுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒத்ததாகவே புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட நகலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய சட்டம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்படின் பழைய சட்டம் செல்லுபடியற்றதாக மாறும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

உயர்நீதிமன்ற விளக்கம் கோர ஜனாதிபதி எடுத்த தீர்மானம் கைவிடல்

Next Post

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுக்களிலேயே மாற்றம்

Next Post

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுக்களிலேயே மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures