Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இராணுவம் வைத்திருந்த கைக்குண்டே பஸ்சிற்குள் வெடித்தது

February 22, 2018
in News, Politics, World
0

பண்டாரவளை கஹகொல்ல பிரதேசத்தில் நேற்றுஅதிகாலை இடம்பெற்ற பஸ் தீப்பற்றல் சம்பவத்துக்கு இராணுவ வீரர் ஒருவரிடம் இருந்த கைக்குண்டொன்று வெடித்ததே காரணம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சம்பவத்தில் 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 பொது மக்கள் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்தனர். அதில் இரண்டு இராணுவ வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

மாகாண எல்லை நிர்­ணய அறிக்கை கைய­ளிப்பு !!

Next Post

இன்று அமைச்சரவை மாற்றம்

Next Post

இன்று அமைச்சரவை மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures