Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மார்ச் மாதம் 6ஆம் திகதி பதவி ஏற்பார்

February 17, 2018
in News, Politics, World
0
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மார்ச் மாதம் 6ஆம் திகதி பதவி ஏற்பார்

உள்ளூராட்சிமன்றங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள், எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அரசாங்க அச்சகத்துக்கு நேற்று வழங்கியுள்ளது.

340 உள்ளூராட்சிமன்றங்களுக்கு 8,325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கடந்த சனிக்கிழமை
நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களே, எதிர்வரும் 6ஆம் திகதி, தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

Previous Post

அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு

Next Post

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

Next Post

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures