Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நான் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பேன்

February 16, 2018
in News, Politics, World
0

நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

அரசியலமைப்பின் பிரகாரம் நான் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பேன். என்னை யாரும் பதவி நீக்க முடியாது.

எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவக்குழு ஒன்றை உருவாக்க கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.

எதிர்ப்புக்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிரடி அறிவிப்பை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.

மேலும் ரணில் தனது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் கருஜயசூரியவிடம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நபர்களிடம் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  அறிவிப்பால் தெற்கு அரசியல் மிகவும் சூடுப்பிடித்துள்ளது.

Previous Post

கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு

Next Post

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாத கொடுப்பனவு 15 ஆயிரம்

Next Post

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாத கொடுப்பனவு 15 ஆயிரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures