Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாம் இதுவரை எந்த ஒரு கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை

February 15, 2018
in News, Politics, Uncategorized, World
0

வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க நாம் இதுவரை எந்த ஒரு கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை.ஆனால் சிலர் பொய்யான -விசமத்தனமான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,

உள்ளூராட்சி சபை தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சமூக ஆர்வலர்கள், சமயத் தலைவர்கள் தமிழ்க் கட்சிகளை இணைந்து செயற்பட்டு மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் எம்முடனும் பேசி உள்ளனர். ஆனால் இதுவரை நாம் எந்தக் கட்சியுடனும் இரகசியமாகவோ நேரடியாகவோ பேசவில்லை. சிலர் மக்கள் மத்தியில் பொய்யான விசமத்தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் – என்றார்.

Previous Post

பிரான்பற்றில் உந்துருளியில் வந்த நபர்களால் கத்திக்குத்து

Next Post

லிபியாவில் பாரவூர்தி கவிழ்ந்து 23 பேர் பலி!

Next Post

லிபியாவில் பாரவூர்தி கவிழ்ந்து 23 பேர் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures