Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாக்காளர்களுக்கு மஹிந்த நன்றி தெரிவிப்பு

February 11, 2018
in News, Politics, Uncategorized, World
0

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார். தமக்கு வாக்களித்த அனைத்து தரப்பினருக்கும் முன்னாள் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். முகநூல் ஊடாக இதனை தெரிவித்துள்ள அவர் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது ஆணையை வெளிப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்தை எதிர்த்தும், நாட்டை நல்வழிப்படுத்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு ஸ்ரீலங்க பொதுஜன முன்னணியிடம் கோரும் வகையிலும் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும், அமைதியாக வெற்றியைக் கொண்டாடுமாறும் அவர் கோரியுள்ளார்.

Previous Post

குலுக்­க­லில் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் வெற்றி

Next Post

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள்

Next Post
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures