Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நண்பகல் 12 மணியுடன், அனைத்து தேர்தல் முடிவுகளும் பூரணப்படுத்தப்படும்

February 11, 2018
in News, Politics, Uncategorized, World
0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் இன்று  ஞாயிற்க்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று  இரவு 7 மணிமுதல் வெளியிடப்படும் எனவும் இன்று  நண்பகல் 12 மணியுடன் அனைத்து தேர்தல் முடிவுகளும் பூரணப்படுத்தப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

Previous Post

மைத்திரி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள மஹிந்த!

Next Post

தேர்தல் ஆணையாளர் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

Next Post

தேர்தல் ஆணையாளர் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures