Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

8325 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று

February 10, 2018
in News, Politics, Uncategorized, World
0

புதிய தேர்தல் முறைமையின் கீழ் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகிறது.

இதற்கமைய 25 மாவட்டங்களிலுமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கான 8 ஆயிரத்து 325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 43 அரசியல் கட்சிகளும் 222 சுயேச்சைக்குழுக்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

13 ஆயிரத்து 374 வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று காலை சரியாக 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் தேர்தல் நடைபெறும்.

Previous Post

நீதியான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்!

Next Post

எல்பிட்டிய பிரதேசத்தில் இன்று தேர்தல் நடைபெறாது

Next Post

எல்பிட்டிய பிரதேசத்தில் இன்று தேர்தல் நடைபெறாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures