Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பனியைத் தொடர்ந்து இல்-து-பிரான்சை அச்சுறுத்தும் வீதிச்சறுக்கல்!

February 8, 2018
in News, Politics, Uncategorized, World
0

நேற்றைய பனிப் பொழிவை அடுத்து verglas எனும் வீதிச்சறுக்கல் ஆபத்து இன்று இல்-துபிரான்சின் போக்குவரத்தை அச்சுறுத்துகின்றது.

அன்றாடம் இல்-து-பிரான்ஸ் ஊடாக வாகனத்தில் செல்லும் 12 மில்லியன் மக்கள் இன்று இந்தச் சிக்கல்களிற்கு முகம் கொடுக்க உள்ளனர்.

இன்று இல்-து-பிரான்சிற்குள் வெப்பநிலையானது -3°C இலிருந்து -11°C வரை செல்ல உள்ளது. இதனால் பனிபொழிந்த இடங்கள் இறுகி, பெரும் வழுக்கல் நிலையயை உருவாக்கி உள்ளன.

மிகவும் பனிபொழிந்த தேசிய வீதியான RN118 இல், திங்கள் செவ்வாய் இரவில் 2000 பேர் வாகனத்திற்குள் இரவிரவாகச் சிக்கியிருந்தமை வாசகர்கள் அறிவீர்கள். இந்த வீதி இன்னமும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

இதனால் இல்-து-பிரான்சிற்குள் வாகனங்களில் செல்வதைத் தவிர்க்குமாறு, போக்குவரத்துத் தகவல் மையமான Sytadin எச்சரித்துள்ளது.

Previous Post

உலகின் மிக அதிக முதலீட்டு நட்பு நகரமான துபாய்.

Next Post

கதிகலங்க வைக்கும் ட்ரம்ப்!

Next Post

கதிகலங்க வைக்கும் ட்ரம்ப்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures