Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவருக்கும் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது

February 8, 2018
in News, Politics, World
0

வடமாகாண சபையும், உள்ளூராட்சி சபையும் எமது மக்க ளின் உரித்தான சொத்து. இவற்றை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு எவருக்கும் தாரை வார்த்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு நவாலி வடக்கு 11ஆம் வட்டாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வீட்டு சின்ன வேட்பாளர் லக்சிகா ஜெயசுதன்தெரிவித்தார். நவாலி வடக்கு பகுதியில் இடம் பெற்றமக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறுதெரிவித்தார். அவர் தெரிவித்தார்,

வலி.தென்மேற்கு, வலி.மேற்கு மட்டுன்றி ஏனைய உள்ளூ ராட்சி சபைகளையும் வீட்டு சின்னம் கைப்பற்றும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். நாம் மக்கள் வீட்டுக்கெதிரே புள்ளடி இடவேண்டும் என்பதை வீடு வீடாக விளக்கியுள்ளோம்.

மக்கள்வீட்டுச்சின்னத்துக்கு வாக்களிப்பதுடன் முதற்கட்டமாக யாழ். மாவட்டத்தில் சகலஉள்ளூராட்சிசபைகளையும் வீட்டுச் சின்னம் கைப்பற்றவேண்டும். எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறும் போதும் எமது மக்களின் தனிச் சொத்தான வடமாகாணசபையை வீட்டுச்சின்னம் கைப்பற்றி ஆட்சி செய்யவேண்டும் என்றார்,

Previous Post

தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

Next Post

வடக்கு, கிழக்கு மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

Next Post

வடக்கு, கிழக்கு மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures