Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார் மகிந்த

February 8, 2018
in News, Politics, World
0

விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதால் தான் முன்னாள் ஜனாதிபதி ஒவ்வொரு பிரதேச சபையாக சென்று அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி சந்தேக நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் துரிதமாக கைது செய்யப்படவுள்ளார்கள் எனவும் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சூனிய காலப்பகுதியில் சட்டம் கடுமையாக நடைமுறை

Next Post

தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

Next Post

தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures