Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை நோக்கி சென்ற பிரான்ஸ் நாட்டவர்கள் கைது!

February 7, 2018
in News, Politics, World
0

இலங்கையை நோக்கி பயணித்த இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மதுரை விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் பழமைவாய்ந்த விநாயகர் சிலை ஒன்றை கடத்த முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுங்கப்புலனாய்வுப் பிரிவினரால் கைதான அவர்கள், குறித்த சிலை தொடர்பான விசாரணை நிறைவடையும் வரையில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மக்ரோனுக்கு அழைப்பு விடுத்துள்ள ட்ரம்ப்!!

Next Post

வவுனியாவில் குண்டுகள் மீட்பு!!

Next Post

வவுனியாவில் குண்டுகள் மீட்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures