Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மோடி எழுதிய புத்தகத்தைத் தமிழக அமைச்சருக்குப் பரிசளித்த தமிழிசை.

February 7, 2018
in News, Politics, World
0

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து பிரதமர் மோடி எழுதிய ‘தேர்வு வீரர்கள்'(Exam Warriors) என்றப் புத்தகத்தை தமிழிசை சௌந்தர்ராஜன் வழங்கினார்.

பிரதமர் மோடி எழுதிய ‘தேர்வு வீரர்கள்'(Exam Warriors) என்ற புத்தகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தில் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் விதமாகப் பல்வேறு விதமான கருத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தலைமைச் செயலகத்தில் சென்று சந்தித்தார். அவரிடம், மோடி எழுதிய தேர்வு வீரர்கள் என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்தார். மேலும், இந்தப் புத்தகத்தை தமிழக மாணவர்கள் அனைவரிடத்தும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்’ என்று கோரிக்கைவைத்தார்.

Previous Post

மீனாட்சி அம்மன் கோயிலில் 115 கடைகளை நீக்க உத்தரவு

Next Post

மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தால் தூண்களுக்கு சிறிதளவே சிராய்ப்பு

Next Post

மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தால் தூண்களுக்கு சிறிதளவே சிராய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures