Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு : சக பயங்கரவாதி தப்பியோட்டம்

February 6, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஸ்ரீநகர் மகாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி சக பயங்கரவாதியை மீட்டனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி நவீத்துக்கு பாதுகாப்பாக வந்த போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதைப் பயன்படுத்தி கைதி நவீத் தப்பி ஓடினார்.பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு காவலர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 2 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Previous Post

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மட்டுமே நடைபெற வேண்டும்

Next Post

செல்வகணபதி ஆதரவாளர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

Next Post

செல்வகணபதி ஆதரவாளர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures