Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சர்களை எச்சரித்த விமல் வீரவன்ச

February 6, 2018
in News, Politics, World
0

அமைச்சர் ராஜித சேனாரத்னாக்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் சிறைச்சாலை காற்சட்டையை அணிவிப்பதற்கு தேவையான மக்கள் வரத்தை பெற்றுத் தருமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.

கட்டுநாயக்கவில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ராஜித சேனாரத்னாக்கள் மஹிந்த ராஜபக்ஷாக்களை சிறையில் போடுவதாக கூறித் திரிகின்றனர். எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் அவர்களை சிறையில் போடுகின்ற நிமிடங்கள் ஆரம்பமாவதாக அவர்களுக்கு நாம் கூறுகின்றோம் எனவும் விமல் வீரவங்ச எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

ஆணைக்குழு அறிக்கை குறித்த சூடான பாராளுமன்ற விவாதம் இன்று

Next Post

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 51 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும்!

Next Post

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 51 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures