Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆணைக்குழு அறிக்கை குறித்த சூடான பாராளுமன்ற விவாதம் இன்று

February 6, 2018
in News, Politics, World
0

மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் என்பன தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் குறித்த விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இன்றைய விவாதம் முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.

மேலும், எதிர்வரும் பெப்ருவரி மாதம் 20 ஆம் திகதியிலிருந்து இரண்டு நாற்களுக்கு இதன் தொடர்ச்சியான விவாதத்தை நடத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.

Previous Post

அனைத்து தேர்தல் பரப்புரைகளை நாளையுடன் நிறைவு

Next Post

அமைச்சர்களை எச்சரித்த விமல் வீரவன்ச

Next Post

அமைச்சர்களை எச்சரித்த விமல் வீரவன்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures