Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாலைத்தீவில் அவசரகால நிலைமை பிரகடனம்

February 6, 2018
in News, Politics, Uncategorized, World
0

மாலைத்தீவில் தற்பொழுது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டின் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் இந்த அவசரகால நிலைமையை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 15 நாட்களுக்கு இந்த அவசரகால நிலைமை நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலைமையை சீர்செய்யும் வகையில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த அவசரகால சட்டத்தின் கீழ் சந்தேகத்துக்கிடமான சகலரையும் கைது செய்யும் அதிகாரம் பாதுகாப்புப் படைக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Previous Post

பருத்தித்துறை – காங்கேசந்துறை வீதி நேற்று திறப்பு

Next Post

ஜே.வி.பி. 2020 இல் ஆட்சி அமைக்கும்-

Next Post
ஜே.வி.பி. 2020 இல் ஆட்சி அமைக்கும்-

ஜே.வி.பி. 2020 இல் ஆட்சி அமைக்கும்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures