Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயில் விபத்தில் நால்வர் உயிரிழப்பு

February 6, 2018
in News, Politics, World
0
ரயில் விபத்தில் நால்வர் உயிரிழப்பு

அங்குலான, லுனாவ பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் சிலர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி நோக்கிப் பயணித்த ரயிலுடன் லொறியொன்று மோதியதனால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயில் வரும் போது லொறியை பின்நோக்கிச் செலுத்திய லொறி சாரதியின் கவனயீனம் இந்த விபத்துக்கு காரணம் என அவ்விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்த பொது மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

ரயிலில் மிதி பலகையில் பாதுகாப்பற்ற விதத்தில் பயணித்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post

நடிகை திவ்யா உண்ணி 2வது திருமணம்

Next Post

பருத்தித்துறை – காங்கேசந்துறை வீதி நேற்று திறப்பு

Next Post

பருத்தித்துறை – காங்கேசந்துறை வீதி நேற்று திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures