Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மர்மமான முறையில் கரையொதுங்கிய இலங்கை படகு

February 5, 2018
in News, Politics, World
0
மர்மமான முறையில் கரையொதுங்கிய இலங்கை படகு

இராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அருகில் பிளாஸ்டிக் படகு ஒன்று இன்று காலையில் மர்மமான முறையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீனவர்களின் பிளாஸ்டிக் படகாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இராமேஸ்வர மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் படகை சோதனையிட்டுள்ளனர்.

எனினும் குறித்த படகு யாருடையது என்றும் இந்த படகில் யார் வந்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில் விசாரணைகளை உளவுத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபர்கள் யாரையும் காணும் பட்சத்தில் உடனடியாக தகவல் வழங்க வேண்டும் என்றும் உளவுத்துறையினர் இராமேஸ்வர மீனவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Previous Post

சுதந்திரத்தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவில் இன்று இரத்ததானம்

Next Post

சேதமடைந்த நாணயத்தாள் : மாற்றிக்கொள்வதற்கான இறுதித்திகதி

Next Post

சேதமடைந்த நாணயத்தாள் : மாற்றிக்கொள்வதற்கான இறுதித்திகதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures