Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கம்பஹா அரச மரச்சந்தியில் துப்பாக்கி பிரயோகம்

February 5, 2018
in News, Politics, World
0

கம்பஹா அரச மரச்சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

34 வயதுடைய குறித்த நபரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

மணல் வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்ட போட்டித்தன்மை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தேர்தல் முறைப்பாடுகளை SMS மூலம் அறிவிக்கலாம்!

Next Post

சுதந்திரத்தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவில் இன்று இரத்ததானம்

Next Post

சுதந்திரத்தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவில் இன்று இரத்ததானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures