Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதை கண்டால் 1929 இற்கு அறிவியுங்கள்

February 5, 2018
in News, Politics, World
0
சிறுவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதை கண்டால் 1929 இற்கு அறிவியுங்கள்

அரசியல் விவகாரம் தொடர்பில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டாம் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சகல அரசியல் கட்சிகளிடமும், சுயாதீனக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் பல்வேறு உத்திகள் மூலம் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுத்தப்படுவதாக அதிகார சபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதன்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை அறிவித்துள்ளது.

சிறுவர்கள் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுத்தப்படுவதனால், அவர்கள் உடலியல் ரீதியாகவும், மானசீக ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், இது போன்ற நடவடிக்கைகள் எங்காவது இடம்பெறுவதை யாராவது கண்டால், 1929 என்ற இலங்கை சிறுவர் தொலைபேசி சேவைக்கு உடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி சட்டத்தரணி மிரினித லிவேரா பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post

சாய்பல்லவியின் ரொமான்ஸ் படம் கொல்கட்டாவில் தொடங்கியது

Next Post

வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பே தேரரின் மரணத்துக்கு காரணம்

Next Post

வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பே தேரரின் மரணத்துக்கு காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures