Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரண்டாவது தடவையாக பாடகி ரிஹானாவை சந்தித்த ஜனாதிபதி!!

February 3, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது தடவையாக பிரபல பாடகி ரிஹானாவைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

சர்வதேச கல்வி அபிவிருத்தி மாநாடு ஒன்றுக்காக மேற்கு ஆப்பிரிக்க நாடான Senegal கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார். சர்வதேச கல்விக்கான நிதி சேகரிப்பாளராக இருக்கும் பாடகி ரிஹானாவை முன்னதாக எலிசேயில் வைத்து மக்ரோன், கடந்த கோடை காலத்தில் சந்தித்திருந்தார். மக்ரோனை டுவிட்டர் சமூக வலைத்தளமூடாக சந்திக்க அனுமதி கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Senegal நாட்டின் Dakar நகரில் இடம்பெற்ற இந்த சர்வதேச கல்விக்கான மாநட்டில், அந்நாட்டு ஜனாதிபரி Macky Sall உட்பட பல தேச தலைவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். பாடகி ரிஹானா மற்றும் சர்வதேச மனிதாபிமானத்துக்கான அமையமான ONE அமைப்பினரும், கல்விக்கான நிதி சேகரிப்புக்கு இம்மானுவல் மக்ரோன் ஒரு உதாரணமாக இருக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

Previous Post

நியூசிலாந்தில் சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் அவசர நிலைப் பிரகடனம்

Next Post

இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி 5 பேர் பலி

Next Post

இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி 5 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures