Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனைவியை சுட்டுக்கொன்ற பாக். அமைச்சர் தானும் தற்கொலை

February 3, 2018
in News, Politics, Uncategorized, World
0

பாகிஸ்தானில் சிந்து மாகாண அமைச்சர் தனது மனைவியை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

பாகிஸ்தானின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹசர்கான் பைஜரானி, இவரது மனைவி பரிதா ரஸாக், பைஜரானி, சிந்து மாகாணத்தில் அமைச்சராகவும், மனைவி பரிதா ரஸாக் பத்திரிகை நிருபராகவும் உள்ளார்.

நேற்று கராச்சியில் உள்ள அவர்களது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருவரும் பிணமாக கிடந்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் பைஜரானி முதலில் மனைவியை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு பின்னர் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த விபரீதம் நடந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

Previous Post

தேஜாஸில் பறந்த அமெரிக்க விமானப்படைத் தளபதி!

Next Post

நுவரெலியாவிற்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசர்

Next Post

நுவரெலியாவிற்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures