Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பா.ஜ.வுக்கு பிரியாவிடை கொடுக்கும் மணி அடிக்க துவங்கிவிட்டது: மம்தா

February 3, 2018
in News, Politics, Uncategorized, World
0

பா.ஜ.வுக்கு பிரியாவிடை கொடுப்பதற்கான மணி அடிக்க துவங்கிவிட்டதாக இடைத்தேர்தலில் அகட்சி தோல்வி அடைந்தது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

ராஜஸ்தான்,மேற்குவங்க மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா இடைத்தேர்தல்களி்ல் பா.ஜ. படு தோல்வியை தழுவியது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் திரிணாமுல் காங். இளைஞர் அணி மாநாட்டில் கலந்த கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது,
மத்தியில் ஆளும் பா,ஜ. தாக்கல் செய்த பட்ஜெட் நம்பிக்கையற்ற எதிர்மறையான பட்ஜெட் மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது. பா.ஜ. சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் உறுதிபடுத்திவிட்டன.

பா.ஜ.விற்கு பிரியாவிடை கொடுப்பதற்கான மணி அடிக்க துவங்கி விட்டது. 2019- லோக்சபா தேர்தலில் அக்கட்சி காணாமல் போகும். தொலை நோக்கி வைத்து தேடினாலும் சிக்காது என்றார்.

Previous Post

அரியானாவில் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்

Next Post

பட்ஜெட்டில் பெண்களின் எதிர்பார்ப்பும் அறிவிக்கப்பட்டிருப்பதும்!

Next Post

பட்ஜெட்டில் பெண்களின் எதிர்பார்ப்பும் அறிவிக்கப்பட்டிருப்பதும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures