Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யானைக்குட்டி தாக்கிய, விகாராதிபதி உயிரிழந்தார்

February 3, 2018
in News, Politics, World
0

யானை தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் உயிரிழந்துள்ளார்.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து இன்று -03- காலை அவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று விகாரையில் வைத்து யானைக்கு உணவு கொடுக்க முற்பட்டபோது தாக்குதலுக்குள்ளான விகாராதிபதி, களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டார்.

நேற்று (02) காலை மியன் குமரா என்ற யானைக் குட்டியெ பெல்லன்வில விமலரத்ன தேரர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

Previous Post

சேறு பூசவே அரசியல், மேடைகளைப் பயன்படுத்துகிறார்கள் – ரணில்

Next Post

ஐ.தே.க. க்கு நிறைய நன்றிக்கடன் செலுத்திவிட்டேன் – மைத்திரிபால

Next Post
ஐ.தே.க. க்கு நிறைய நன்றிக்கடன் செலுத்திவிட்டேன் – மைத்திரிபால

ஐ.தே.க. க்கு நிறைய நன்றிக்கடன் செலுத்திவிட்டேன் - மைத்திரிபால

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures