Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லசந்த கொலை வழக்கு, முன்னாள் காவல்துறை மா அதிபர் வெளிநாடு செல்லத் தடை

February 3, 2018
in News, Politics, Uncategorized, World
0

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்குடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை மா அதிபர் ஒருவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்னவிற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜயந்த விக்ரமரட்ன உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேருக்கு எதிராக கல்கிஸ்ஸ நிதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்ற விசாரணைப் பிரிவின் கோரிக்கைக்கு அமைய இவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Previous Post

அழிவுகளுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த தேசியக் கட்சிகள் : சித்தார்த்தன்

Next Post

தற்போதைய அரசாங்கத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Next Post

தற்போதைய அரசாங்கத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures