Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மகளின் கண் முன்னால் தாயார் சுட்டுக்கொலை!

February 1, 2018
in News, Politics, World
0

ஏழு வயது சிறுமியின் கண் முன்னால், அவளின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவரே இக்கொலையினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. 46 வயதுடைய பெண் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். கொல்லப்பட்ட பெண் தனது புதிய கணவருடனும் மகளுடனும் Hauts-de-France இல் வசித்து வந்ததாகவும், அவரின் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் கணவரே துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நபரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ததாகவும், குறித்த சிறுமியை உடனடியாக மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்ப பிரச்சனை காரணமாக இவ்வருடத்தில் இடம்பெற்ற முதல் கொலை இதுவாகும் என அறிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் 123 பெண்கள் இதே போன்ற குடும்ப பிரச்சனைகளுக்காக கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் MP ஆகியிருக்க மாட்டார்

Next Post

பைஸர், கிரியெல்ல ஆகியோரின் அறிவிப்பு குறித்து இன்று தீர்மானம்

Next Post

பைஸர், கிரியெல்ல ஆகியோரின் அறிவிப்பு குறித்து இன்று தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures