Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்பெயின் இளவரசியாக மன்னரின் 12 வயது மகள்

February 1, 2018
in News, Politics, World
0

ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் பிலிப்பின் 12 வயது மகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் மாட்ரிக் நகர் ராஜல் பிளாசில் மன்னர் ஆறாம் பிலிப் நேற்றைய தினம் தனது 50 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிறந்ததின கொண்டாட்டத்தில் தனது 12 வயது மகளான லியோனாரை ஸ்பெயின் நாட்டின் அடுத்த இளவரசியாக அறிவித்துள்ளார்.

இளவரசியாக அறிவிக்கப்பட்ட 12 வறது பெண் லியோனாரே எதிர்வரும் காலத்தில் அரசியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இளவரசியாக அறிவிக்கப்பட்ட லியோனாரேக்கு கோல்டன் பிளீஸ் விருதையும் மன்னர் ஆறாம் பிலிப் வழங்கியுள்ளார். 12 வயது சிறுமியான லியானாரே அரசி பதவி வகிப்பதற்கான முதலாவது படியை இவ் இளவரசியாக அறிவித்துள்ளதன் மூலம் பெற்றுள்ளார்.

Previous Post

கண் இமைப் பகுதியை கடித்த நாய்!

Next Post

பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சரிற்கு அரசாங்கம் ஆதரவு!!

Next Post

பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சரிற்கு அரசாங்கம் ஆதரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures