Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழில் 22வயது இளம்­பெண் மர்ம மரணம்!

February 1, 2018
in News, Politics, World
0

இள­வாலை, சேந்­தாங்­கு­ளத்­தில் இரு பிள்­ளை­க­ளின் தாய் ஒரு­வர் மர்மமான முறை­யில் உயி­ரி­ழந்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று நடந்­துள்­ளது.

இரு பிள்­ளை­க­ளின் தாயான 22வயதுடைய அன்­ரன் உத­ய­ராஜ் டிலக்­சினி என்­பரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார்.

இவ­ரது கண­வர் ஒரு பிள்­ளையை அழைத்­துக் கொண்டு உற­வி­னர் வீடு சென்­றுள்­ளார். உயி­ரி­ழந்­த­வ­ரின் தங்கை மற்­றொரு பிள்­ளையை அழைத்­துக் கொண்டு தேவா­ல­யம் சென்­றுள்­ளார்.

தாய் தெல்­லிப்­பளை மருத்­து­வ­மனை சென்­றி­ருந்­தார். டிலக்­சினி வீட்­டில் தனித்­தி­ருந்­துள்­ளார்.

சம்பவம் இடம் பெற்ற தனம் மு.ப.10 மணி­ய­ள­வில் கண­வர் வீடு திரும்­பி­னார். அப்­போது டிலக்­சினி அசை­வற்ற நிலை­யில் இருந்­துள்­ளார். வீட்­டில் இருந்த பொருள்­கள் சித­றுண்டு காணப்­பட்­டன.

ஒரு லட்­சத்து 5 ஆயி­ரம் ரூபா பண­மும் காணா­மல் போயி­ருந்­தது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

டிலக்­சினி உட­ன­டி­யா­கத் தெல்­லிப்­பளை மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

அவர் முன்­னரே உயி­ரி­ழந்­து­விட்­டார் என்று மருத்­து­வர்­கள் உறு­திப்­ப­டுத்­தி­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. டிலக்­சி­னி­யின் உட­லில் எந்­தக் காய­மும் காணப்­ப­ட­வில்லை.

இள­வா­லைப் பொலி­ஸார் இது தொடர்­பில் மல்­லா­கம் நீத­வா­னுக்கு அறி­வித்­த­னர். மல்­லா­கம் நீத­வான் சம்­பவ இடத்­துக்­குச் சென்று விசா­ர­ணை­களை மேற்­கொண்­டார்.

வீட்டிலிருந்து பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ள நிலையில். கொள்ளையர்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

பிறந்து எட்டு வருடங்களாகியும் பெயர் இல்லாமல் வாழும் சிறுவன்

Next Post

நன்றிக்கடன் செலுத்த ஓநாய்க்கு ட்ரம்ப் பெயர் வைத்த நபர்!

Next Post

நன்றிக்கடன் செலுத்த ஓநாய்க்கு ட்ரம்ப் பெயர் வைத்த நபர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures