Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சகல இனங்களும் சம உரிமைகளுடன் வாழும் சமூகமொன்றை உருவாக்கியுள்ளோம்

February 1, 2018
in News, Politics, Uncategorized, World
0
சகல இனங்களும் சம உரிமைகளுடன் வாழும் சமூகமொன்றை உருவாக்கியுள்ளோம்

சகல இனங்களும் சம உரிமைகளுடன் வாழும் சமூகமொன்றை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னாரில் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் தம்மால் கையேற்கப்படும் போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையை மாற்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் அரவணைத்துக் கொண்டு மீண்டும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப ஐ.தே.கட்சிக்கு முடியுமாகியது.

சகல இனங்களும் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் நாம் அர்ப்பணித்துள்ளோம் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் தயா

Next Post

சவாலையடுத்து அவசரமாக அறிக்கை : ஜனாதிபதி

Next Post

சவாலையடுத்து அவசரமாக அறிக்கை : ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures