Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீனாவில் பனியால் உறைந்த கடல் தீவு

January 31, 2018
in News, Politics, Uncategorized, World
0

சீனாவை தற்போது கடும் பனி வாட்டி வருகிறது. சீனாவின் ஜியுஹூவா தீவின் கடல் பகுதி முழுவதும் உறைந்து பனிகட்டியாக மாறி உள்ளது. சிங்செங்க் மாகாணத்தின் அருகே, லியாவோடாங் வளைகுடா பகுதியில், 130 கி.மீட்டர் சுற்றளவுக்கு கடல் பகுதி பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளது.
ஜியுஹூவா தீவில் 3,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒரு அடி உயரத்திற்கு கடல் நீர் உறைந்துள்ளதால், கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளும், சிறிய கப்பல்களும் உறைபனியில் சிக்கியுள்ளது. ஜன.22 ல் இருந்தே ஜியுஹூவா தீவுக்கான போக்குவரத்து முடங்கின.

தற்போது உறைந்துள்ள கடல் மார்ச் மாத இறுதியில் உருகும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

சார்லி எப்தோ பயங்கரவாதத தாக்குதல் – நால்வர் கைது!!

Next Post

சிறப்பு அதிரடிப்படைனர் குவிப்பு

Next Post

சிறப்பு அதிரடிப்படைனர் குவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures