Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல் வன்முறைகள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்க விசேட பிரிவு

January 30, 2018
in News, Politics, World
0

தேர்தல் வன்முறைகள் குறித்த முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட பிரிவொன்றை உருவாக்கியுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் போது இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து கண்டறியும் நோக்குடன் இந்த விசேட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெண் வேட்பாளர்களை இலக்காக கொண்டு இடம்பெறுகின்ற நிலையில் வன்முறைச் சம்பவங்கள்இது தொடர்பாக பதிவாகியுள்ளதாகவும், அது சம்பந்தமாக இந்த பிரிவு விசேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

24 மணித்தியாலங்களும் செயற்படுகின்ற 0773 088 135 அல்லது 0773 762 112 என்ற இலக்கங்களுக்கு அல்லது த 0112 505 574 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Previous Post

அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் இன்று முதல் பணிப்­பு­றக்­க­ணிப்பு!!

Next Post

மாயோன் எரிமலையின் சீற்றம் அதிகரிப்பு : ஒருசில நாட்களில் எரிமலை வெடித்து சிதறும்

Next Post

மாயோன் எரிமலையின் சீற்றம் அதிகரிப்பு : ஒருசில நாட்களில் எரிமலை வெடித்து சிதறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures